Saturday, July 21, 2012

அன்பு உள்ளங்களே, அனைவருக்கும் வணக்கம்.


ஆன்ம வெளிப்பாடாக உள்ள பல விஷயங்களைப் பகிர்தல்  என்பது 
மேலும் பல விஷயங்களை அறியத் தரும் என்பதால் அடியேனின் சிறிய அறிதலை வெளிப்படுத்த இந்த வலைப்பூவை உருவாக்கி உள்ளேன் .


இதனுடன்  உங்களுடைய ஆன்ம அறிதலையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் , 


உங்களின் ஆன்மாவுடன் பயணிக்க விரும்பும் அடியவன்.  

No comments:

Post a Comment